🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_21.html
இன்று (21.03.2018)
⚡காடுகள் தினம்.
⚡இலக்கிய தினம்.
⚡கவிதைகள் தினம்.
⚡பொம்மலாட்ட தினம்.
⚡இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்.
🌟என்று நாம் இன்றைய காலத்தில் இன்று ஒரு நாள் மட்டும் என எண்ணி கொண்டாட்ட நிகழ்வாக நடத்துகிறோம்.
🌟ஆனால் அன்றைய காலத்தில் வாழ்வியல் செயலாக நடைபெற்றது.
🌟அதனால் தான் அன்று இயற்கையாகவே காடுகளைப்பற்றி இலக்கிங்களும் கவிதைகளும் இயற்றப்பட்டு அவைகள் பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளாக இனபாகுபாடு இன்றி அரசன் முதல் ஆண்டி வரை ஒன்றாகவே கண்டு களித்தனர்.
🌟எனவே இந்தகாலம் போல் தினம் வைத்து கொண்டாடி மகிழ்வதைவிட அந்தகாலம் போல தினம் தினம் செயலாற்றுவோம் மகிழ்ச்சி பெறுவோம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment