*கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக வடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக்கிளையின் சார்பில் வடலூர் கல்வி மாவட்டம், புவனகிரி ஒன்றியம் மேல்அனுவம்பட்டு தலைமை ஆசிரியர் C.பத்மாவதி அவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி காத்திருப்புப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.*
No comments:
Post a Comment