Sunday 26 August 2018

*கல்வித்துறையில் அரசியல் தலையீடு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் குற்றச்சாட்டு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_26.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் சிவகங்கையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி;*


*⚡கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் அமைப்பின் சார்பாக ரூ.50 லட்சத்திற்கு மேல் நிதி அளிக்க இருக்கிறோம்.*


*⚡ _தமிழகத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் பாடநூல் வடிவமைப்பிற்கு தலைமையேற்றுள்ள கல்வித்துறை செயலர் மதிப்புமிகு. உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளது கல்வித்துறையில் அரசியல் தலையீடு உள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது._*



*⚡இரண்டு ஊதியக்குழுவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாட்டை செப்டம்பர் 26 ல் சென்னையில் நடத்த உள்ளோம். இதில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அதில் எங்களது கடுமையான போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளோம்.* 


*🌟தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: