Thursday 25 October 2018

*நவம்பர் 3 அரசாணை எரிப்புப் போராட்ட மண்டல கூட்டம் விழுப்புரத்தில் நடத்த திட்டமிடுவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/3.html


*🌟விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 27.10.2018 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தந்தை பெரியார் போக்குவரத்து அலுவலர்கள் குடியிருப்பு எதிரில் (CITU OFF) ல்,*

*⚡மாவட்டத் தலைவர் _தோழர். கு.குணசேகரன்_ அவர்கள் தலைமையில்,*

*மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.*


*_முன்னிலை:_*


*⚡_தோழர்.அ.ரஹும்,_ மாநில துணைத்தலைவர்.*


*⚡_தோழர்.சா.சித்ரா,_ மாநிலச் செயலாளர்.*




*_கூட்டப்பொருள்:_*


*👌நவம்பர் 3, அரசாணை எரிப்புப் போராட்ட மண்டலக் கூட்டத்தை திட்டமிடல்,*


*👌2017-18, 18-19 - இரண்டாண்டு உறுப்பினர் பட்டியல், தொகை மற்றும் அடிக்கட்டு ஒப்படைத்தல்.*


*👌கேரளப் பேரிடர் நிவாரண நிதி.*


*👌ஜாக்டோ ஜியோ நவம்பர் 27 கால வரையற்ற வேலை நிறுத்தம்.*


*👌ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப்பூர்வமாக),*


*👌மாவட்டச் செயலாளர் கொணர்வன.*



*_நன்றியுரை:_*


*_👌தோழர்.க.தண்டபாணி_ மாவட்டப் பொருளாளர்.*


*🌟விழுப்புரம் மாவட்ட செயல்பாடுகளை மிகவும் சிறப்பாக கொண்டுசெல்ல மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.*


*_குறிப்பு:_*

*27.10.2018 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக இருப்பின் கூட்டம் 28.10.2018ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் மேற்குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.*



*தோழமையுடன்;

*_இரா.சண்முகசாமி,_*

*மாவட்டச் செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: