*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டக்கிளையின் தற்போதைய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமாகிய _தோழர்.த.ரமேஷ்_ அவர்கள் நேற்று (25.04.2019)இரவு உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையும்,துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு நம் இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்*
⚫😢
*🌟அவரது மறைவால் துயருறும் அனைத்துத் தோழர்களுக்கும்,அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ககூட்டணியயின் மாநில மையம் தனது ஆழ்ந்த இரங்கலையும்,துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது*
No comments:
Post a Comment