Sunday 14 July 2019

*DSE Proceedings: dated:10.07.2019 - Biometric முறையிலான வருகைப் பதிவு மேற்கொள்ளாத அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு!!!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/dse-proceedings-dated10072019-biometric.html


*🌟அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System) நடைமுறைப்படுத்தப்பட்டது. வருகைப்பதிவு மேற்கொள்ளாமல் உள்ள அலுவலகங்கள்/ பள்ளிகளுக்கு துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(தொழிற்கல்வி) அவர்கள் செயல்முறை வெளியிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: