Tuesday 27 August 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29.08.2019 வியாழன் மாலை அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/29082019.html


*_TNPTF மாநில மைய முடிவுகள்-26.08.2019_*


**

*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29.08.2019 வியாழன் மாலை அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்*



*_தமிழக அரசே!மத்திய அரசே!_*


**

*🛡தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணை (நிலை)எண்:145(பள்ளிக்கல்வித்(தொக3(2)துறை) நாள்: 20.08.2019 ஐ உடனடியாகத் திரும்பப் பெறு!*



**

*🛡குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலைப் பள்ளிகளை ஆக்காதே!*



**

*🛡தேசியக் கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கையை திரும்பப் பெறு!*



**

*🛡தமிழகத்தில் ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றி அரசுப்பள்ளிகளை அழிக்காதே!*



**

*🛡30.08.2019 அன்று நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வை ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்குப் பின்பு நடத்து!*



**

*🛡மேற்கண்ட கோரிக்கைககளை வலியுறுத்தி வட்டாரத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்க இயக்கத்தோழர்கள் இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றுக!*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: