Thursday 14 May 2020

*பத்தாம்வகுப்பு தேர்வுகள் - உளவியல் அனுகுமுறையினை கையாண்டு தேர்வு நடத்துவது சிறந்தது - TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.நடேசன்*

*பத்தாம்வகுப்பு தேர்வுகள் - உளவியல் அனுகுமுறையினை கையாண்டு தேர்வு நடத்துவது சிறந்தது - TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.நடேசன்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡பத்தாம்வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் அனுகுமுறையினை கையாண்டு தேர்வு நடத்துவது சிறந்தது என TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.நடேசன் அவர்கள் தமிழக அரசுக்கு முகநூல் வாயிலாக கருத்தினை பதிவிட்டுள்ளார்*

**
*🛡ஜூன் 1 முதல் ஜூன் 12 முடிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான பொதுத்தேர்வுஅட்ட வணை யையும் வெளியிட்டுள்ளார்.*

**
*🛡கொரோனா வைரஸ்தொற்று காரணமாக மார்ச் 24 முதல் இன்றுவரை ஊரடங்குச் இருந்துவந்த சூழ்நிலையில், மூன்றாம்கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தபின் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று முன்பைவிட தீவிரமாக பரவிவரும் சூழலில் ஜூன் 1 முதல் பொதுத்தேர்வு என்பது பொருத்தமாக இல்லை.*

**
*🛡அது மட்டுமல்ல, கடந்த இருமாதங்களாக பள்ளிச்சூழலே இல்லாமல்  இருக்கும் மாணவர் களுக்கு பள்ளிச்சூழலை ஏற்படுத்தி இயல்பான நிலைக்குக்கொண்டு வந்து, அதன்பின் பொதுத்தேர்வு நடத்துவதே உளவியல் அணுகுமுறை.*

**
*🛡இதைக் கணக்கில்கொண்டு, கொரோனா பரவல் இல்லாத நிலை உருவானதும் இரண்டுவாரங்கள் பள்ளியை நடத்தி மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவந்து தேர்வுகளை தமிழக அரசு நடத்திட வேண்டும்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: