Monday 1 November 2021

*செங்கோட்டை வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்க விழா - செய்தி துளிகள்*

*(31.10.2021) அன்று.....பொதிகைத் தென்றலும் பொருணை நதியும் சங்கமிக்கும் தென்காசி மண்ணிலே....... இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள செங்கோட்டை வட்டாரத்திலே பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை தொடக்க விழா.....* 

*தென்காசி மாவட்டக் கிளைக்கு மாநில மையத்தின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்!*
 
*தொடரட்டும் இயக்கப் பணி!*
 
*மாவட்டம் முழுவதும் உயரட்டும் இயக்கப் பதாகை!*

No comments: