*ஆசிரியர்கள் கோரிக்கை பல மாதங்கள் இழுத்தடிப்பு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரக் கல்வி அலுவலர் 2 அவர்களை கண்டித்து TNPTF தற்பொழுது உள் இருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது*
*🌟சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரக் கல்வி அலுவலர் 2 அவர்களை கண்டித்து TNPTF தற்பொழுது திருப்புவனம் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்புவனம் வட்டாரத் துணைத்தலைவர் வேதக்கண்ணு தலைமை. வட்டாரச் செயலாளர் சத்தியேந்திரன், பொருளாளர் சண்முகவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு. அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் 2 இல்லாததால் ஆசிரியர்கள் வாக்குவாதம்.*
*🌟ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி ரீதியான மோதல் போக்கை உருவாக்குவதுடன், ஆசிரியர், சமூக விலோத போக்குடன் அலுவலர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.*
No comments:
Post a Comment