Friday 27 July 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டம் பேரூர் வட்டாரத்தில் புதிய கிளை துவக்க விழா அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_65.html


*தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,*


*🌟தமிழ்நாட்டில் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகியவற்றை தாரகமந்திரமாக கொண்டு செயல்பட்டு வரும் _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_ என்னும் பேரியக்கம் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதை நீங்கள் அறிவீர்கள்.*


*🌟பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து ஜாக்டோ-ஜியோ என்ற கூட்டமைப்பின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, கொண்ட கொள்கையில் உறுதியாக இயங்கி வருகிறது.*

*🌟கோவை மாவட்டத்தில் இப்பேரியக்கத்தின் புதிய வட்டார கிளை பேரூர் வட்டாரத்தில் 28.07.2018 சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.*

விழா நடைபெறும் இடம் - ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, குளத்துப்பாளையம்.*


*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்,_ அவர்கள்,*

*புதிய கிளையை துவக்கி வைத்து இயக்கப் உரை ஆற்ற உள்ளார்.*


*_⚡தோழர்.G.மேரி சாந்தி,_ குளத்துப்பாளையம் ஊ.ஒ.ஆ.பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள்,*

*விழாவிற்கு தலைமை ஏற்று நடத்த உள்ளார்.*


*மாவட்ட துணைச் செயலாளர்கள்*

*_⚡தோழர்.ரமேஷ்குமார்,_*

*_⚡தோழர்.மரிய ஆரோக்கியநாதன்,_*

*_⚡தோழர்.ராமதிலகம்,_*

*_⚡தோழர்.சிவராமன்,_*

*_⚡தோழர்.தமிழ்ச்செல்வி,_*

*_⚡தோழர்.ஜெயந்தி மாலா,_*

*_⚡தோழர்.கருப்பசாமி,_*

*_⚡தோழர்.சுப்பரமணியம்,_*

*_⚡தோழர்.சரோஜா,_*

*_⚡தோழர்.ஜெமீமா._*

*ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகிக்கிறார்கள்.*


*⚡இராமசெட்டிபாளையம் ஊ.ஒ.ஆ.பள்ளி இடைநிலை ஆசிரியர் _தோழர்.M.நாகராஜ்,_ MA, B.Ed அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்.* 



*குத்துவிளக்கு ஏற்றுபவர்கள்:*

*_⚡தோழர்.K.இராமசாமி, TNRTA,_*

*_⚡தோழர்.E.K.கணேசன், TNPTF,_*

*_⚡தோழர்.A.R.சுப்பையன், TNRTA,_*

*_⚡தோழர்.A.மாணிக்கம், TNPTF,_*

*_⚡தோழர்.P.நடராஜன், TNSF,_*

*_⚡தோழர்.A.தங்கபாசு, TNPTF,_*

*_⚡தோழர்.V.மணிகண்டன், TNPTF,_*

*_⚡தோழர்.M.பாபு, TNPTF._*



*வாழ்த்துரை வழங்குபவர்கள்:*

*_⚡தோழர்.கிருஷ்ணராஜா,_*

*_⚡தோழர்.செந்தூரன்,_*

*_⚡தோழர்.அருளானந்தன்,_*

*_⚡தோழர்.மணிகண்டன்,_*

*_⚡தோழர்.ஶ்ரீதர்,_*

*_⚡தோழர்.வேல்முருகன்,_*

*_⚡தோழர்.கனகராஜ்,_*

*_⚡தோழர்.வீராசாமி,_*

*_⚡தோழர்.செந்தில்குமார்,_*

*_⚡தோழர்.இக்னேசியஸ்,_*

*_⚡தோழர்.திருநாவுக்கரசு,_*

*_⚡தோழர்.கனகராஜ்,_*

*_⚡தோழர்.சந்திரகுமார்,_*

*_⚡தோழர்.மலர்வேந்தன்,_*

*_⚡தோழர்.சௌந்தரராஜன்,_*

*_⚡தோழர்.சுனில்லால்,_*

*_⚡தோழர்.தண்டபாணி,_*

*_⚡தோழர்.நாகராஜ்._*



*⚡சுகுநாபுரம் ஊ.ஒ.ஆ.பள்ளி, இடைநிலை ஆசிரியர் _தோழர்.முத்துலட்சுமி,_ அவர்கள் நன்றியுரை ஆற்ற உள்ளார்.*


*🌟இவ்விழாவில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*



*⚡தோழமையுடன்;*

*_ஒருங்கிணைப்புக்குழு,_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*பேரூர் வட்டாரம் (கிளை),*

*கோவை மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: