Monday 20 August 2018

*திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பாராட்டு விழா இன்று (19.08.2018) சிறப்பாக நடைபெற்றது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/19082018_20.html


*⭐ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வட்டாரம் TNPTF சார்பாக இன்று (19.08.2018) நடைபெற்றது.* 


*⭐இவ்விழாவினை வட்டார செயலாளர்  _தோழர்.சி. அருண் பிரசாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 


*⭐வட்டாரத் தலைவர் _தோழர்.ரே. மனோகரன் அவர்கள் இவ்விழாவினை வழிநடத்தினார்.*


*⭐இவ்விழாவிற்கு,*

*TNPTF மாநில (தலைவி) தலைமை _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள்,*

*⚡மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்கள்,*

*பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.*


*⭐மாவட்ட இந்நாள், மேனாள் பொறுப்பாளர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.*


*⭐ஒன்றியத்தில் பணி புரியும் மற்றும் ஆரணி நகரத்தில் பணிபுரியும் TNPTF ஆசிரியர்கள் பெரு திரளாக வந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.*


*⭐இவ்விழாவின் இறுதியாக க. நாராயணன் அவர்கள் நன்றி கூறினார்.*


*தகவல் பகிர்வு:*

*_ஆரண-TNPTF_ போராளிகள் போராளிகள் படை...*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: