Sunday, 28 October 2018

*STFI இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் கேரள பேரிடர் மழை வெள்ள நிவாரண நிதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள் ரூ.50000 வழங்கினார்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/stfi-50000.html



*🌟இன்று (28.10.2018) மாலை புதுதில்லியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் STFI சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி வழங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பங்கீடாக STFI பொதுச்செயலாளரிடம் 50000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது*


*தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: