Tuesday 13 November 2018

திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_13.html


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நேற்று நெல்லை மாவட்ட கிளையின் சார்பில் தேர்தல் பணி சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை_ சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.*


இச்சந்திப்பில்,


*⚡மாநில செயலாளர் _தோழர்.சோ.முருகேசன்,_*

*⚡மாவட்ட செயலாளர் _தோழர்.செ.பால்ராஜ்,_*

*⚡மானூர் வட்டார செயலாளர் _தோழர். அண்ணாத்துரை,_*

*⚡மேலநீலித நல்லூர் வட்டார செயலாளர் _தோழர். நெல்லையப்பன்,_*

*⚡மானூர் வட்டார  துணைத்தலைவர் _தோழர். சீனிவாசன்_* *உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.*


*கோரிக்கை மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*


*⭐ஆட்சியர் சந்திப்பின் போது நமது கோரிக்கைகளை கவனமாக கேட்டார்கள் பின்னர்,*



*⭐தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வதாகவும்,*


*_உரிய மருத்துவ காரணங்கள் இருப்பவர்கள் உரிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றினை இணைத்து_ கொடுக்கும்படி கூறினார்கள்.*


*⭐மாவட்ட ஆட்சியருடன் உண்டான _இச்சந்திப்பு திருப்திகரமாகவும்,நம்பிக்கை ஊட்டும் விதத்திலும்_ அமைந்திருந்தது.*


*⚡தோழமையுடன்;*


*_செ.பால்ராஜ்_*

*மாவட்ட செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*திருநெல்வேலி*.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: