திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நேற்று நெல்லை மாவட்ட கிளையின் சார்பில் தேர்தல் பணி சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை_ சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.*
இச்சந்திப்பில்,
*⚡மாநில செயலாளர் _தோழர்.சோ.முருகேசன்,_*
*⚡மாவட்ட செயலாளர் _தோழர்.செ.பால்ராஜ்,_*
*⚡மானூர் வட்டார செயலாளர் _தோழர். அண்ணாத்துரை,_*
*⚡மேலநீலித நல்லூர் வட்டார செயலாளர் _தோழர். நெல்லையப்பன்,_*
*⚡மானூர் வட்டார துணைத்தலைவர் _தோழர். சீனிவாசன்_**உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.*
*கோரிக்கை மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*
*⭐ஆட்சியர் சந்திப்பின் போது நமது கோரிக்கைகளை கவனமாக கேட்டார்கள் பின்னர்,*
*⭐தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வதாகவும்,*
*⭐ _உரிய மருத்துவ காரணங்கள் இருப்பவர்கள் உரிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றினை இணைத்து_ கொடுக்கும்படி கூறினார்கள்.*
No comments:
Post a Comment