*பதவி உயர்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் _தோழர் ச.மயில்_ அலைபேசி உரையாடல் குறித்த செய்தி துளிகள்*
*⭐பதவி உயர்வு கலந்தாய்வை (காலிப்பணியிடம் உள்ள மாவட்டங்கள்) டிசம்பர் 31க்குள் நடத்திக் கொள்ளலாம் எனவும்,*
*⭐தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை பொறுத்தவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மற்றும் புதிய பள்ளிகளை தவிர்த்து ஏனைய பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என இசைவு தெரிவித்துள்ளார்கள்*
No comments:
Post a Comment