Wednesday 13 February 2019

*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(e) ன் படி பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்குப் பாதகமின்றி பணியில் சேர அனுமதி - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/17e.html


*🌟ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 22.01.2019 முதல் சில அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.*


*🌟போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களைத் தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளில் விதி 17(e) ன் கீழ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.*



*🌟தற்போது பள்ளி மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் மாணவர்களின் கல்வி நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை அவர்கள்மீது எடுக்கப்படவுள்ள துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் இறுதி ஆணைக்கு உட்பட்டவர் என்ற நிபந்தனையின் பேரில் உடன் மீளப்பணி அமர்த்துதல் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
   

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: