Monday 18 February 2019

*ஜாக்டோ ஜியோ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_18.html



*_ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"_*


*🌟அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"*



*🌟அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?*


*🌟BE,  MBBS, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*


*🌟போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கலாமே?


*🌟தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி*


*🌟வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*


*🌟வழக்கு  வருகின்ற 25 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм







No comments: