Monday 29 April 2019

*திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ ஜியோ கோரிக்கை கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_62.html


*🌟ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தள்ளிப்போதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்யும்போது தனி ஊதியம் ரூ.1000 பெற்றது, FTG இறுதி கற்பிப்பு மானியம் கணக்கிடும் போது பிடித்தம் செய்யப்பட்டது, போன்றவற்றை மீண்டும் வழங்க கோரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.* 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: