Friday 12 July 2019

*2019-20 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு டபிள்யு.பி.எண்:20090, 19946, 20180, 20277, 20278 மற்றும் 20281/2019 வழக்குகளில் அரசாணை (1டி) எண்: 218, பள்ளிக்கல்வித் (பக5(1)த் துறை, நாள்: 20.06.2019 - ன்படி நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைத்தல் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/2019-20-20090-19946-20180-20277-20278.html


*🌟 அரசாணை (1டி) எண். 218, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை நாள்.20.06.2019-ன்படி அனுமதி வழங்கப்பட்டன.*



*🌟அரசு சிறப்பு வழக்கறிஞர் (கல்வி) அவர்களின் 11.07.2019 நாளிட்ட கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.சிவாஜிகணேசன் மற்றும் பெயரால் தொடரப்பட்ட வழக்குகள் டபிள்யு.பி எண். 20090, 19946, 20180, 20277, 20278 மற்றும் 20281/2019 -ல் அரசாணை (டி) எண் 218, பள்ளிக் கல்வித் (பக்ரீத் துறை, நாள் 20.06.2019 ஐ நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது, அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. இந் நீதிமன்றம் ஆணையின் மீது உடன் நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: