Friday 23 August 2019

*நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ஆகஸ்ட்.30-ல் நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/30.html


*🌟பொது கலந்தாய்விற்கான குறைந்தபட்ச பணிக்காலம் 3 ஆண்டுகள் என்ற அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து 2019-20-ம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வுகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.*



*🌟நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உபரி ஆசிரியர் பணி நிரவலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வினை மட்டும் நடத்திட தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நேற்று (22.08.19) செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.*



*🌟இதன்படி, ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி ஆரம்ப & நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2018 மாணவர் எண்ணிக்கையின் படி உபரி இடைநிலை  ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களை இன்றைய தேதியில் உள்ள மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து ஏற்பட்டுள்ள கூடுதல் தேவைப் பணியிடம் / காலிப்பணியிடத்தில் பணி நிரவல் செய்யும் கலந்தாய்வு 30.08.2019 அன்று நடைபெறுகிறது.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: