Saturday, 5 October 2019

*'இஸ்ரோ' செல்லும் அரசு பள்ளி மாணவி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடச் செல்கிறார்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_56.html

*🛰கரூர் மாவட்டம், க.பரமத்தி அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. இவர், 2018 - 19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார்.*

*🛰இதற்காக அவர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம், தும்பாவில் உள்ள, இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டார்.*

*🛰வரும், 7ம் தேதி, திருவனந்தபுரம் சென்று, 10ம் தேதி வரை, இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார்.*

*🛰நேற்று கரூரில் நடந்த வழியனுப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், சபீதாவுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: