Monday, 2 December 2019

*வினாத்தாள்களுக்கு மாணவர்களிடம் வசூலால் பெற்றோர் மாணவர் அமைப்புகள் புகார் - நாளிதழ் செய்திகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/12/blog-post_49.html


*🗞சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் அச்சடிக்க ரூபாய் 50 முதல் 100 வரை கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் மாணவர் அமைப்பினர் புகார் தெரிவிக்கின்றனர் மாவட்ட அளவில் நடக்கும் பருவ காலாண்டு அரையாண்டுத் தேர்வு என ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு ரூபாய் 50 ஒன்பது பத்தாம் வகுப்புக்கு ரூபாய் என்பதும் பிளஸ் 1 பிளஸ் 2 ரூபாய் 100 பெருவதாக புகார் எழுந்துள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: