Sunday 19 January 2020

*பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - செய்தி துளிகள்*

*பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

_வணக்கம் தோழர்களே!_

*🛡பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க (PKPI) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / செயற்பாட்டுக் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேன்று (18-1-2020) சனிக்கிழமை  நடைபெற்றது.*

*🛡13 மாவட்டங்களிலிருந்து 27 பேர் கலந்து கொண்டனர்.*

_அதில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவு:_

*🛡5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு திரும்பப் பெறக் கோரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க (PKPI) சார்பாக அனைத்து கல்வி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவது.*

*🛡சுவர் எழுத்து மூலம் மக்களிடம்  பிரச்சாரம் செய்வது.*

*🛡ஜனவரி 26 அன்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவது.*

*🛡"Hashtag" மூலம் பரவலாகப்  பிரச்சாரம் செய்வது.*

*🛡அவரவர் முகநூல் பக்கத்தில், WhatsApp குழுக்களில் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் PKPI மாநிலக்குழு சார்பாக உருவாக்கிய "Hashtag" இங்கே பகிரப்பட்டுள்ளது.*

*🛡PKPI இல் இணைந்துள்ள அமைப்புகள், ஆதரவாளர்கள்,  செயல்பாட்டாளரகள் அனைவரும் இந்த Hashtag ஐ உடனடியாகப் பகிர்ந்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.*

_🤝பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கப் பணிகளில் எப்போதும் உங்களுடன்,_

*_Dr.வே.வசந்தி தேவி,_ தலைவர்.*

*_ஜெ.கிருஷ்ணமூர்த்தி,_ செயலர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: