Wednesday, 3 October 2018

*சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாளை நடைபெறும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்கிறது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post.html


*_வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பு_*


*⭐நாளை நடைபெறும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்க முடிவாற்றியுள்ள _தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_ காளையார்கோயில் வட்டாரத்திற்கு சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.*


*✒அன்பு ஆசிரியர் உறவுகளே, நாளை  04.10.18 நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நம் _தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி_ காளையார்கோவில் வட்டாரம் கலந்துகொள்வதாக முடிவு செய்ய பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்-*


*இவண்;*

*_ஜஸ்டின்திரவியம்_*

*வட்டார செயலாளர்,* *காளையார்கோவில் வட்டாரம்.*



*சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*


*👍தகவல் பகிர்வு;*

*_தோழர்.முத்துப்பாண்டியன்,_*

*மாவட்டச் செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*சிவகங்கை மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: