*⚫தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் செயலாளரும், நமது இயக்கத்தின் இணையற்ற செயல்வீரருமாகிய தோழர்.தி.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் நேற்று (29.01.2019) இயற்கை எய்தினார்.அவரது மறைவு நமது இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.*
*⚫தோழரது மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது*
*⚫இன்று (30.01.2019) மாலை நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மாநிதலைவர்,பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்*
No comments:
Post a Comment