*🌟வீரம் செரிந்த நெல்லை சீமையில் அம்பை வட்டாரத்தில் இன்று 28.06.2019 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் எழுச்சிமிகு கிளையாக துவக்க விழாவின் போதே 230 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.*
💪🆕💪
*🌟புதியதாக உதயமான அம்பை கிளையில் நமது பேரமைப்பின் பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்_ சிறப்புரை ஆற்றினார்*
💪🆕💪
*🌟இத்துவக்க விழாவில் 150 க்கும் மேற்பட்ட பெண்ணாசிரியர் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், கூட்ட அரங்கமே நிரம்பி வழிகிறது.*
💪🆕💪
*🌟TNPTF என்ற பேரமைப்பின் பதாகையின் கீழ் அம்பை கிளை துவக்கப்பட்டதன் மூலம் ....*
💪🆕💪
*🌟நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இல்லாத வட்டாரங்களே இல்லை என்ற பெருமையை பெற்றுள்ளது.*
💪🆕💪
*🌟தமிழகத்தில் உள்ள ஆசிரியர் சங்க வரலாற்றில் கிளைகளே இல்லாத வட்டாரங்கள் இல்லை அனைத்து வட்டாரங்களிலும் கிளைகளைக் கொண்ட மாவட்டம் என்ற பெருமையை நெல்லை மாவட்டம் பெற்றுள்ளது, என்று பொதுச்செயலாளர் தோழர்.மயில் அவர்கள் தனது வீரம் செறிந்த உரையில் எழுச்சி உரையாற்றினார்.*
No comments:
Post a Comment