Wednesday 22 January 2020

*தேர்வு மையத்தை மாற்ற வேண்டுமென்பதல்ல, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கை - TNPTF பொதுச்செயலாளர்*

*தேர்வு மையத்தை மாற்ற வேண்டுமென்பதல்ல, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கை - TNPTF பொதுச்செயலாளர்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளில் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு ஆசிரியர்களின் கோரிக்கையல்ல.*

**
*🛡 ஆசிரியர்களை அச்சுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சின்னஞ்சிறு மாணவர்களின் எதிர்காலக் கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தும் _ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கை._*

**
*🛡 அது நிறைவேறும்வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓயாது. _தொடர்ந்து களத்தில் நிற்கும்!_*
     
சென்னை.
21.01.2020

_🤝தோழமையுடன்,_

*ச.மயில்*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

📳тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: